Monday 27 July 2015

இறுதிநிமிடம் வரை இந்தியாவிற்கு உழைத்த மா மனிதருக்கு இதய அஞ்சலி !

என் தாத்தா காந்தி காலத்தில் வாழ்ந்தார் 
"நான் கலாம் காலத்தில் வாழ்ந்தேன் எனப் பெருமைப்படுகிறேன்'' 

  • பாரதத் தாயின் பாசத் தலைவன் ; 
  • இந்திய இளைய சமுதாயத்தின் வழிகாட்டி ; 
  • ஒப்பற்ற விஞ்ஞானி ; 
  • என்றும் எங்களின் வழிகாட்டி ; 
  • எங்களின் உந்து சக்தி, 

முன்னால் குடியரசு தலைவர் அய்யா "டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்" அவர்களின் மறைவிற்கு நம் வருத்தங்களும் வீர வணக்கங்களும். அய்யா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை வணங்குவோம். 


No comments:

Post a Comment