Friday 9 January 2015

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா ...

இலங்கையில் திரு மைத்ரிபால சிறிசேனா வின் வெற்றி வாழ்த்துக்குரியது அதே சமயம் இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்களுக்கு அவர் ஒரு நல்ல வாழ்கைத் தரத்தை, சம உரிமையை, பாதுகாப்பான சூழலை, மத இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை...அதிகாரப் பகிர்வு சாத்தியமா ? நிதி,நீதி,காவல்,இராணுவ அதிகாரங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமா ? செய்வாரா சிறிசேனா ? பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். நல்லவைகள் நடக்கும் என நம்புவோம்.

No comments:

Post a Comment