Friday 21 February 2014

வேண்டாம் பிளாஸ்டிக்... Save Earth From Plastics...


வருங்காலத்தில் உலகம் குறிப்பாக இந்தியா சந்திக்கப்போகும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சுகாதார சீர்கேடு...

இன்று "அணுகுண்டை விட ஆபத்தானதாக மாறிவிட்டது பிளாஸ்டிக் குப்பை" நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம் இதனால் வரப்போகும் தீமையை அறியாமல் இருக்கிறோம், நம் வீட்டில் அலுவலகத்தில் இருந்து தினமும் வெளியேறும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது நமக்குத் தெரியாது அனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்க 1000 ஆண்டுகள் ஆகும். 

நாம் ஒவ்வருவரும் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான பூமியை விட்டு செல்கிறோமா? சிந்திப்பீர்...தவறு நம் அனைவரின் மீதும் உள்ளது...

Say No To Plastics... 

No comments:

Post a Comment