Wednesday 26 February 2014

மென்பொருள்...

இன்று மென்பொருள் நிறுவனங்களில்(சாப்ட்வேர்) பணி புரியும் பெண்களின் பாதுகாப்பு  குறித்து சிந்திக்கும் நேரம் இது...

பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் தான் இந்த மென்பொருள் நிறுவனங்களில் அதிகமாக பணிபுரிவதால், இந்த நிறுவனங்களில் எந்த பிரச்சனை வந்தாலும் இவர்கள் தங்களின் குடும்பத்திற்காக அவற்றை சகித்துக் கொள்கின்றனர்,இதனால் தங்களுக்கு இருக்கும்,எற்படும்  ஆபத்தை கூட உணராமல் இருகின்றனர்.

மென்பொருள் நிறுவனங்களில் இரவு நேர சிப்டில் பணிபுரியும் அனைவரும் தங்களுக்கென்று வழங்கப்படும் வாகனத்தில் (cab) பயணம் செய்வது நல்லது...நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இனியாவது நாம் பெண்களின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment